"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வலிகளை வென்றிட
வரமாய் கிடைத்ததே
இலட்சியம்
உழைத்தவன்கைக்கு
இடைக்கிடை
எது தடுத்தாலும் !
இயல்பாய் வெல்ல வைப்பதோ
கனவின் கைபிடி !!
கற்பனைகள் தோற்றாலும்
கைகளுக்குள் வெற்றி
வலியின் மருந்தாய்
உயர்ந்தே நிக்கின்றதோ
உலகில்!!
Post a Comment
No comments:
Post a Comment