"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வலிகளை வென்றிட வரமாய்
கிடைத்ததே இலட்சியம் உழைத்தவன்
கைக்கு உயரவாய் அமருது !!இடைக்கிடை
எதுவும். தடுக்கலாம் இயல்பாய் வெல்வதே
கனவின் கைபிடி !!கற்பனைகள் தோற்றாலும்
கைகளுக்குள் வெற்றி வலியின் மருந்தாய்
உயர்த்திடு உலகில்!!
Post a Comment
No comments:
Post a Comment