Thursday, 11 February 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலிகளை வென்றிட 

 வரமாய் கிடைத்ததே 

இலட்சியம்

 உழைத்தவன்கைக்கு

  உயர்வான  அருமருந்தும் தனோ !!

இடைக்கிடை 

எது  தடுத்தாலும் !

இயல்பாய் வெல்ல வைப்பதோ 

கனவின் கைபிடி !!

கற்பனைகள் தோற்றாலும்

கைகளுக்குள்  வெற்றி  

வலியின் மருந்தாய்

உயர்ந்தே  நிக்கின்றதோ 
 

 உலகில்!!

No comments: