Sunday 19 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சொல்லிடமுடியா பந்தம்
சொல்லில் அடங்காக உணர்வு
தொட்டுப்பேசி மகிழ்ந்திட
 முடியா தடை!!உன்னைக்கண்டே
கண்கள்  புன்னகைக்கும் ஏனோ
Bildergebnis für kinderஇதயமலராய்விழிகள் கேட்க்கும் தானாய்
எதிரே காணும் நெடி
வார்தையற்ற மொளனங்கள்
பேசும் இருந்தும்

எதிர்எதிரே தடைகளாய்
தள்ளியே நின்றிடும்
 உறவு!
உறவென சொல்லிட 
வார்தைகள் கெஞ்சும் 
மாயங்கள் நிறைந்த
வாழ்வில் காத்திடும்  மௌனம்
உறவென்பது நேசமானால்
அனாதைகள் தோன்றாது 
கண்மணி
தவறு திருந்தும் போது 
மலரும்உறவிலும்  
வசந்தங்கள் தோன்றலாம்!
கண்மணி!!!


No comments: