ஆண்டுகள் ஓடின ஓடின தாயே
இளமையும் சேர்ந்து ஓடின பெற்றதால்
பெருமைகொண்டு தனிமையாய்
தவித்தபோதும் மற்றவர் கேலிபேசிடா
பிள்ளைகள் கேட்கின்றோம் ஐந்தை பெற்று
ஒன்றையில் நிக்கின்றாய் குரல்களை
கேட்டேகுறைகளை மறக்கின்றாய்
நியங்கள் தொலைந்தும் நிழலின்றி
தவித்தும் தற்பொருமை கொள்கின்றாய்
அருகிருந்து ஆசைகளை செய்யமலே
பணம் கொடுத்து பாசத்தை பரிசளிக்கின்றோம்
நித்தம் நித்தம் எம் அழைபிற்காய்
காத்திருந்து வேலைசுமையென சொல்லி
உன்னையே ஏமாற்றி கொள்கின்றாய்
அன்பே விற்பனை பொருளானது தாயே
அவர் அவர் ஆசைகளை தேடியலைகின்றர்
அருகே இருபவர் யாரையும் நேசிக்கநேரமில்லை
ஒடிடும் கால்கூட முதுமை தாண்டி நிற்பதில்லை
இதில் பொய்களை நம்பியே உயிர்கள் நகர்கின்றது
நேசம் எங்கே உறவு எங்கே வாழ்கை எங்கே தாயே
கருணைகொள்ள!!!!!
நியங்கள் தொலைந்தும் நிழலின்றி
தவித்தும் தற்பொருமை கொள்கின்றாய்
அருகிருந்து ஆசைகளை செய்யமலே
பணம் கொடுத்து பாசத்தை பரிசளிக்கின்றோம்
நித்தம் நித்தம் எம் அழைபிற்காய்
காத்திருந்து வேலைசுமையென சொல்லி
உன்னையே ஏமாற்றி கொள்கின்றாய்
அன்பே விற்பனை பொருளானது தாயே
அவர் அவர் ஆசைகளை தேடியலைகின்றர்
அருகே இருபவர் யாரையும் நேசிக்கநேரமில்லை
ஒடிடும் கால்கூட முதுமை தாண்டி நிற்பதில்லை
இதில் பொய்களை நம்பியே உயிர்கள் நகர்கின்றது
நேசம் எங்கே உறவு எங்கே வாழ்கை எங்கே தாயே
கருணைகொள்ள!!!!!
No comments:
Post a Comment