அறமதன் சிறப்பாம்
அருகருகே பிரிவாம்
எதைஎதையே கொண்டு
இணைப்பாம் தனித்னியே தேடலாம்
ரசித்திட முடியாப்பார்வையாம்
ரசனைகள் தேற்று
தேடியலைகின்ற உறவாம்
எதைஎதையே கொடுத்து காத்திட துடிப்பாம்
கடசிவரை கருணையற்ற அழிப்பாம்
கொடுமையும் கொலையும்
தற்காலபெருமையாம்
இருந்தாலும் புரிந்திடமுடியா
கைபிடிப்பாம் இருவர் தேற்று
மற்றவர் எழுதிடும் தொடர்கதையும்
இதுவாம்!!!
அருகருகே பிரிவாம்
எதைஎதையே கொண்டு
இணைப்பாம் தனித்னியே தேடலாம்
ரசித்திட முடியாப்பார்வையாம்
ரசனைகள் தேற்று
தேடியலைகின்ற உறவாம்
எதைஎதையே கொடுத்து காத்திட துடிப்பாம்
கடசிவரை கருணையற்ற அழிப்பாம்
கொடுமையும் கொலையும்
தற்காலபெருமையாம்
இருந்தாலும் புரிந்திடமுடியா
கைபிடிப்பாம் இருவர் தேற்று
மற்றவர் எழுதிடும் தொடர்கதையும்
இதுவாம்!!!
No comments:
Post a Comment