தென்றல் தொட்ட தென்னகீற்றை
குண்டுகள் தொட்டு எரிக்கும்
திங்கள் வானம் சிவந்த ஒளியில்ஆதவனையே எரிக்கும்கொள்ளை கொலைகோவில் முன்னும்தினம் தினம் புதுக்கதைமுடிவாய் படிக்கும் !எடுக்கும் உயிரே கொள்கையெனகொள்கை கூட்டம் திரியும்மனித ஜாதி மிருகம்வென்றுதனியாய் தம்மை தேடும்இருப்பதை தொலைத்து காப்பதையாறியாதுகொலையாளனிடமே சென்றுகருனைமனு அழிக்கும்பாக்கள் வென்று மாக்கள் வந்துமனுதர்மம் எழுதும்வெற்றிமாலையணிந்துபணத்தை வெல்ல புதியகொள்கை அலையும்எதைசொன்னாலும் சிந்திக்கா ஒர்இனம் உணர்சிக்குகள் அடைபட்டுஏதோ சொல்லுது தன்னை காப்பதாய்!!
கொள்கையுமின்றி வழிநடத்தலுமின்றிமிருகங்களாய் மாறிடும் மனிதனின்தேடல் சொல்லுது உலகையழிப்பதேஎமது வெற்றியெனஇதில் சுயமிழந்த சுயம் சுயங்களை
காக்க சுயமாய் செய்திடுவதாய்
எதை சொல்லுது !!!
.jpg)
No comments:
Post a Comment