Sunday 19 May 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தென்றல் தொட்ட தென்னகீற்றை
குண்டுகள் தொட்டு எரிக்கும்
தினம் தினம் முடிவாய்!!
கொள்வதே கொள்கையென
மனிதம் அழையுது   தனியாய்

இருப்பதை மறந்து  காப்பதையாறியாது
கொலையாளனிடம் சென்று கருனைமனு
அளிக்கு  பாக்கள்

மனுதர்மங்கள் எழுந்து வெற்றிமாலையணிய
பணத்திற்காய் அலைகின்றது புதிதாய்
எதைசொன்னாலும் சிந்திக்கா ஒர்
இனம் உணர்சிக்குகள் அடைபட்டு
ஏதோ சொல்லுது காப்பதாய்!!
கொள்கையுமின்றி வழிநடத்தலுமின்றி
மிருகங்களாய் மாறிடும் மனிதனின்
தேடல் சொல்லுது உலகையழிப்பதே
எமது வெற்றியென
இதில் சுயமிழந்த  சுயம் சுயங்களை
காக்க சுயமாய் செய்திடுவது எதை!!!


No comments: