விரக்கியதன் விவாதம்
விழுந்தவுடனும். வருவதில்லை
விழுந்தவுடனும். வருவதில்லை
தொலைந்தவாழ்கையும்
பேசுவதில்லை
சோம்பலாலும் எழுதவில்லை
சோம்பலாலும் எழுதவில்லை
வார்தையாகவுமில்லை
நம்பிக்கையை யார் யாரோ
மீண்டும் மீண்டும் ஏமாற்றும்
போதே
தன்னையும் மீறி!!!தனக்காய்
துடிக்கும் வார்த்தையே விரத்தியானா
வாதமாகின்றது!!
No comments:
Post a Comment