Sunday 5 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்கியதன்  விவாதம்
விழுந்தவுடனும். வருவதில்லை
தொலைந்தவாழ்கையும்
பேசுவதில்லை
சோம்பலாலும் எழுதவில்லை 
Bildergebnis für அழிவுபட்டகாயங்களுக்காக
வார்தையாகவுமில்லை
நம்பிக்கையை  யார் யாரோ
மீண்டும்  மீண்டும் ஏமாற்றும்
போதே 
தன்னையும் மீறி!!!தனக்காய்
துடிக்கும் வார்த்தையே விரத்தியானா
வாதமாகின்றது!!

No comments: