Monday 6 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மடிதனில் மலர்ந்து
Bildergebnis für குழந்தைஇதயமதன் உயிர்கலந்து
நினைவோடு கைபிடித்து

கனவோடு உறவாடி கவிதுளியாய்
உயிர்பெற்று காத்திருத்த பூ வோ
மறுபடியும் மடிதரவழியின்றிபோனதடி
மலருக்கு!!!

No comments: