எந்தனைவருடமடி
உந்தன்பிரிவு ஒற்றை
நினைவு கூட அழியவில்லையடி
எனக்குள் என்ன மாற்றங்கள்
என்ன வாழ்கை ஒன்றுமே தோன்றவில்லை
இருந்தும் என்னிடம் ஒரு தனிமை
எனக்காய் தொடருதடி
ஏதோ ஒரு சந்தோசம் நிலவின்
உயரத்தில் கிட்டாமலே நிழயா என்
பின்னே தொடருதடி
இசையாய் வந்தாய் இறைவன்
கொடுத்த செல்வமாய் இருந்தாய்
எல்லாம் எங்கே என தேடினேன்
பிரிவில் பிரித்தெடுத்துவிட்டாய்
என புரிந்தது எனக்கும்
உந்தன் பொம்மையாய் நான்
யாரோ கூறிடும் அன்பினை தேடியபடி!!!
உந்தன்பிரிவு ஒற்றை
நினைவு கூட அழியவில்லையடி
எனக்குள் என்ன மாற்றங்கள்
என்ன வாழ்கை ஒன்றுமே தோன்றவில்லை
இருந்தும் என்னிடம் ஒரு தனிமை
எனக்காய் தொடருதடி
ஏதோ ஒரு சந்தோசம் நிலவின்
உயரத்தில் கிட்டாமலே நிழயா என்
பின்னே தொடருதடி
இசையாய் வந்தாய் இறைவன்
கொடுத்த செல்வமாய் இருந்தாய்
எல்லாம் எங்கே என தேடினேன்
பிரிவில் பிரித்தெடுத்துவிட்டாய்
என புரிந்தது எனக்கும்
உந்தன் பொம்மையாய் நான்
யாரோ கூறிடும் அன்பினை தேடியபடி!!!
No comments:
Post a Comment