குழந்தையாய் சிலநெடி
உந்தன் மடிசாயும் போதே
என் சுமைகள் சுகமாகின்றது
உந்தன் கரம்
என் தலைகோதும் போதே
என் தலைகோதும் போதே
என் சிந்தனைக்குள்
நீ சில. நிமிடம்
தாய்யாய் மாறும் போதே
மீண்டும். என் உயிர்
சுவாசிக்க தொடங்குகின்றது
நீ இல்லையெனில்
நீ இல்லையெனில்
நான் இந்த மண்ணில்
நிழாய் நிரத்தரமாகிபோயிருப்பேன்!!!
நிழாய் நிரத்தரமாகிபோயிருப்பேன்!!!
No comments:
Post a Comment