Tuesday, 7 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

என் பாதச்சுவடுகள்
 எங்கும் மரணத்துளிகள் 
என்னை  மறைத்திட
எனக்குள்  மறைந்திட
இறைவன்  எழுதிய  விதியை 
Bildergebnis für ரோஜாமூடிய
சுவாசகாற்றை
சுவாசிக்க
கற்றதால் நேசம்
எழுதிய
கண்ணீர்க்கதையானேன்!
யாரும் பெறமுடியா
சிலுயின் பாரம்!!!
இறக்கிட முடியா
சுமை !
புரிந்திட யாருமில்லா 
தனிமைகாடு!!
பரிகாசக்கண்கள்
பறித்திட முடியா  புன்னகை

மறைந்திட விழுந்திடும்
கண்ணீர்துளி!எனக்காய 
இறைவன் தந்த நன்கொடை!!

No comments: