Tuesday 7 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாதச்சுவடுகள் எங்கும்
மரணத்துளிகள் மறைத்திட நான்
Bildergebnis für ரோஜாமூடிய
சுவாசகாற்றை
சுவாசிக்க
கற்றதால் நேசம்
எழுதிய
கண்ணீர்க்கதையானேன்
யாரும் பெறமுடியா
சிலுயின் பாரம்!!!
இறக்கிட முடியா
சுமை !
புரிந்திட யாருமில்லா 
தனிமைகாடு!!
பரிகாசக்கண்கள்
பறித்திட முடியா  புன்னகை

மறைந்திட விழுந்திடும்
கண்ணீர்துளி!எனக்காய 
இறைவன் தந்த நன்கொடை!!

No comments: