"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொஞ்சிபேசிய
கொஞ்சும் தூறலின்
கொஞ்சும் அழகினை
கொஞ்சமும் ஏற்கா வானவில்
மழைத்தூறலின் மேல்
கோவம் கொண்டு
குடையானது !!
Post a Comment
No comments:
Post a Comment