"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒவ்வெரு உறவும்
ஒவ்வெறு நிலையில்
விட்டுப்போகும் போதும்
சொல்லும் பொய்களை
நம்பும் சொல் நேசம் !!
காலம் கடந்து தேடும்
வயது கற்று தரும் பாடம்
உனக்கான வாழ்க்கை
உன்னோடு !!!அன்னை
மகன் உறவானாலும்
தூரம் வரும் வரைதான்
கைகள் !!
Post a Comment
No comments:
Post a Comment