அயல் வாசல் கதவின்
முன் யாசகம் கேட்டிடும்
அறிவின் முதிர்ச்சி !!தன்
வாசலில் ஒரு மனிதனையும்
தலைவனாய் அங்கிகரிக்கா
அகங்காரத்தின் வீழ்ச்சி
இங்கே !!ஒரு
இனம் பேசும் அறிவு
தனிமனித தாக்குதலுக்குள்
ஒரு தலைவனும் தோன்ற
இனத்தின் தோல்வி !!வார்த்தைகளுக்குள்
மாயாயலம் ஏழையின் கனவிற்குள்
உணவு !அடிவயிரோ வலியில் !!
பேசிப்பேசி அழித்த பெருமை
நம்மையே சாரும் !!

No comments:
Post a Comment