Tuesday, 11 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்மூடிதனமான 



 நம்பிக்கைகளை 

கைபிடித்து சேர்ந்தபோது 

எல்லா மனிதனும் 

ஓன்றை நம்பினான்!! 

வெவ்வேறு  திசைகள்

 வெவ்வேறு 

நம்பிக்கைகள்! 

வெவ்வேறு பாதைகளாய் 

கடந்தமனிதன் !

கண்திறந்த நம்பிக்கைகள் 

தனிமனிசுகந்திரம் 

பெற்று மூழ்கி தோற்று போகுமோ 

மனிதத்தேடலில்  

No comments: