"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்மூடிதனமான
நம்பிக்கைகளை
கைபிடித்து சேர்ந்தபோது
எல்லா மனிதனும்
ஓன்றை நம்பினான்!!
வெவ்வேறு திசைகள்
வெவ்வேறு
நம்பிக்கைகள்!
வெவ்வேறு பாதைகளாய்
கடந்தமனிதன் !
கண்திறந்த நம்பிக்கைகள்
தனிமனிசுகந்திரம்
பெற்று மூழ்கி தோற்று போகுமோ
மனிதத்தேடலில்
Post a Comment
No comments:
Post a Comment