"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மழையின் தூறலில்
விழுந்தெழுந்து
மழைக்காற்றில் அசைந்தாடும்
பூவைப்போல்
அவள் நனைய !அவள்
உடல் குளித்த நீர்
தன் குளிர்காற்றிக்கு அவள்
வெப்பத்தை தன்னோடு
கொண்டு செல்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment