"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழியின் தோல்வியில்
தூக்கம் துக்கமானது
வயதின் தோல்வியில்
ஏக்கம் எழுந்து நடக்கின்றது
வறுமையின் தோல்வியில்
வறட்சியின் கனவு
வாசலில் பூசணி பூ
வைக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment