"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்து சிதறிய
பனித்துளிகள் பூவின்
முகம் துடைத்து சிதறிய
பண்ணீர்துளிகளாய் அவள்
பாதம் கழுவியபோது
அவள் வாசம் பேசிட
வண்டுகள் கூடிசங்கம்
வளர்க்கின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment