"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனமென்னும் !!
சாக்கடைக்குள் விஷச்செடிகளை
நட்டுவிடும் அறிவிற்கு
தெரியாமல் போகின்றது
உயிரை!!
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் விஷத்தையே
மனதிற்குள் பதியம் போட்டு
வார்க்கின்ற கொடுமையை
தடுக்கின்ற ஆயுதமே தானென !!
Post a Comment
No comments:
Post a Comment