Friday, 7 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மனமென்னும்  !!

சாக்கடைக்குள் விஷச்செடிகளை 

 நட்டுவிடும்  அறிவிற்கு 

தெரியாமல் போகின்றது 

உயிரை!!

 கொஞ்சம் கொஞ்சமாய் 

கொல்லும்  விஷத்தையே 

மனதிற்குள்  பதியம் போட்டு 

வார்க்கின்ற கொடுமையை 

தடுக்கின்ற ஆயுதமே தானென  !!

No comments: