இல்லம் தழைக்க
உறவுநிலைக்க கட்டிக்காத்து
தன்னைத்தானே கட்டிப்போட்டு
ஓடிய உயிருக்கு தெரியா
இல்லத்து மகிழ்சசிகள்!!!
இப்போ !!
இல்லம் நில்லாதே ஓடுது
தனிமனித சுகந்திர
காற்றை தேடி !காமத்தை
வென்ற தந்தை தந்த
பாசம் தந்தையான
தந்தையைக்கும் தாயுக்கும்
குழிபறிக்க !
இல்லம் தேடுது தந்தை தயையை !
தொலைந்த அன்பில் !
விட்டுப்போய்! திரும்பா முடியாமல்
தெருவுக்கு தெரு அழுகின்றது
குழந்தைகள் பாசம் சொல்ல!!
ஒரு பாசக்கதையோடு !!
.jpg)
No comments:
Post a Comment