Wednesday, 12 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 இல்லம்  தழைக்க 

உறவுநிலைக்க கட்டிக்காத்து 

 தன்னைத்தானே கட்டிப்போட்டு 

ஓடிய உயிருக்கு  தெரியா 

இல்லத்து  மகிழ்சசிகள்!!!

 இப்போ !!

இல்லம் நில்லாதே  ஓடுது 

தனிமனித  சுகந்திர 

காற்றை தேடி !காமத்தை 

வென்ற தந்தை தந்த 

பாசம்  தந்தையான 

தந்தையைக்கும்  தாயுக்கும் 

குழிபறிக்க !

இல்லம் தேடுது தந்தை தயையை !

தொலைந்த அன்பில் !

விட்டுப்போய்! திரும்பா முடியாமல் 

தெருவுக்கு  தெரு  அழுகின்றது 

குழந்தைகள் பாசம் சொல்ல!!

ஒரு  பாசக்கதையோடு !!


No comments: