"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூக்கி சுமந்த வலி
சுகமாய் ஒரு நாளில்
தலைகோதி தூங்க
வைக்கின்கிறது தாயாய் !!
ஏங்கம் கொண்ட விழிகள்
பாசாங்கு செய்கின்றது
தூங்குவது போல்!!
Post a Comment
No comments:
Post a Comment