Monday, 10 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெண்ணிலா  இரவுக்குள் 

தூக்கம்  தொலைத்து 

ஓடும்  அவள்  சோர்விற்குள் 

இல்லா ஒரு துணை  

இறைவன்

எழுதிய   புத்தகத்தின் 

வெள்ளை காகிதத்தின்  

வெள்ளை யெழுத்துக்கள்  

யாராலும்  படிக்க  முடியவிடடாலும் 

அவள்  தனிமை மொழிப்போர் 

செய்கின்றது  அவளோடு 

No comments: