Wednesday, 19 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவன்!



 தன் வாழ்க்கைக்குள் 

அவளை!!

  கட்டி போட்டு  விட்டு 

நினைவினை  காதல் 

செய்கின்றான்!

அவளோ!!

 அவன்  வாழ்க்கையின் 

ஓரமாய் நின்று 

 போகும்  நாட்களை 

வேடிக்கை  பார்க்கின்றாள்  

இருவர்  வாழ்க்கையும் 

நாளுகண்களின் 

பார்வைக்குள்  வாழ்கின்றது !!



No comments: