சின்னவயது தொட்டு
திருவோடு வாழ்கை
ஒருநாள் மாறிடாதயெனஏக்கங்களோடு முதுமைவரை
போராடியே ஓடிக்கொண்டே
இருக்கும் பெண்னை பார்தே
சும்மாய் இருப்பதாய்
சொல்லும் போது
புரிகின்றேன் பெண்ணே வீட்டில்
இருக்கும் உன்னை!!
பெண்ணின் உணர்வுகள்
மரணம் வரை வலியின்
பிறவியே !!
கைகள் சோரும் கால்கள் வலிக்கும்
ஆனால் முகங்களில்
புன்னகையை தேடுவதே
புரிதல் படைப்பில் படைக்கப்பட
உயிர் !!!
No comments:
Post a Comment