"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வையத்திற்குள்
எதையும் இழக்கவரைதான்
பெண்ணின் வாழ்க்கை
பெண்ணிற்கு மட்டுமே
நரகம்!
பெண்ணிற்கு சொர்க்கமும்
நரகமும் ஓரிடம்
புரியா மனிதனின்
உறவே அதிகம்
புரிந்தவன் இருப்பதோ
கனவுலகம் !
Post a Comment
No comments:
Post a Comment