Monday 10 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


வையத்திற்குள் 

 எதையும்  இழக்கவரைதான் 

பெண்ணின்  வாழ்க்கை 

 இழந்த பின்னரோ 

பெண்ணிற்கு  மட்டுமே 

நரகம்!

பெண்ணிற்கு  சொர்க்கமும் 

நரகமும்  ஓரிடம்

 புரியா  மனிதனின் 

உறவே அதிகம் 

புரிந்தவன்  இருப்பதோ 

கனவுலகம் !


No comments: