என் விழிகள் குருடாய்
இருந்திருந்தால் உன்
விம்பம் என்வழிகளில்
விழுந்திராமல் இருந்திருக்கும்நீ விழுந்திடாமல் இருந்திருந்தால்
நான் இல்லா உன் உலகம்
எனக்கு வலியை தந்திருக்காது
என்னை தெரிந்தே நீ
வலிகலாகின்றாய!!!நான்
என்ன செய்வது இதுக்கும்
கடக்கும் என
என்னை ஏமாற்றுகிறேன்
உன்னை நேசிப்பதால்
No comments:
Post a Comment