Monday 17 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 மற்றவர்கள்  சந்தோஷங்கள் 

எதுவென தெரிகின்றது 

என்  சந்தோசங்கள்  இதுவென 

அறியாமலே  கடக்கின்றது 

நாட்கள்  சொன்னாலும் 

புரியா  உ றவுகளே  

உறவாய்  அமைந்தாலோ  

மௌனகளாகவே  நடக்கின்றேன் !! 

யாரும் இல்லாதே  வாழும் 

வாழ்கை   ஒருவலி 

 இருந்தும் இல்லாத  வழக்கை 

மரணவலி  இருந்தும்  

எனக்கு  வரமாய் கிடைத்தவராம் 

தனியாய்  கொடுக்குது 

அதையே  வாழ !!!

  

 


No comments: