மற்றவர்கள் சந்தோஷங்கள்
எதுவென தெரிகின்றது
என் சந்தோசங்கள் இதுவென
அறியாமலே கடக்கின்றது
நாட்கள் சொன்னாலும்
புரியா உ றவுகளே
உறவாய் அமைந்தாலோ
மௌனகளாகவே நடக்கின்றேன் !!
யாரும் இல்லாதே வாழும்
வாழ்கை ஒருவலி
இருந்தும் இல்லாத வழக்கை
மரணவலி இருந்தும்
எனக்கு வரமாய் கிடைத்தவராம்
தனியாய் கொடுக்குது
அதையே வாழ !!!
No comments:
Post a Comment