அழகான நாட்களை
கையில் அள்ளியவள்
நாட்கள் ஏழுதா கனவானது !எழுதகனவு
தருகின்ற போராட் டம்
கண்ணீப்பயணமானது!!
இதையறியாமல் அவள்
தடுமாறியே நாட்கள்
அவளுக்கு கற்று தந்த நிமிடம்
உயர்வான பாதையாகின்றது
இருந்தாலும் !
மனசு நிலையாக
கொடுத்த நிமிடங்கள்
விலைமதிப்பற்றது
அவள் புரியாமல்
அவளை புரிந்தவர்
கற்று தந்தது ஏழுத்தில்
அவள் ஏழுதாத
ஏடானது !!!
No comments:
Post a Comment