Thursday 20 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகான நாட்களை 

கையில் அள்ளியவள் 

நாட்கள்  ஏழுதா கனவானது !

எழுதகனவு   

தருகின்ற போராட் டம் 

கண்ணீப்பயணமானது!! 

இதையறியாமல்  அவள் 

தடுமாறியே  நாட்கள் 

அவளுக்கு கற்று  தந்த நிமிடம் 

 உயர்வான பாதையாகின்றது  

இருந்தாலும் !

மனசு நிலையாக 

கொடுத்த நிமிடங்கள் 

விலைமதிப்பற்றது 

அவள்  புரியாமல் 

அவளை  புரிந்தவர் 

கற்று  தந்தது  ஏழுத்தில் 

அவள்  ஏழுதாத
ஏடானது !!!

No comments: