Monday 10 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 இட்டவன்  எடுத்த திலகம் 

மற்றவன் வைக்க  

அஞ்சும்  திலகம் 

என்றைக்கும் அவளுக்கு 

சாபங்களே!! 

என்றாலும் 

சாபங்களை கொண்டவளுக்கு 

நேசிப்பவன் கொடுக்கும் திலகம் 

ஆயுள்காலவரமாய் 

கொடுத்தானாம்  இறை 

பெண்ணின் சாபங்களை 

போக்க!! 

இருந்தும்  பெண்ணின் 

வாரமே  மண்னின் சாபங்கள் 

காலங்கள் மாறியும் 

மாற இரவுக்குள் பெண்மை 

மாற்றத்தை தேடிக்கொண்டே

தோற்கின்றது !!!



No comments: