"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வலுக்கிவிழுகின்றது
வார்த்தைகள்
சறுக்கியேயோடுகின்றது
குழிகள் நிரம்பியே
வழிகின்றது சுவைகள்
பார்த்தும் நிக்கின்றது
விழிகள்
காணாதே போன
தமிழை கணத்தேடு
கண்கள் விழுந்த
அருவிக்குள் அடித்தோடிய
நீரை தடுத்தெழுத்தே
ரசிக்கச்சொல்லுது
கற்பனை !!!
Post a Comment
No comments:
Post a Comment