Wednesday 5 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வலுக்கிவிழுகின்றது

 வார்த்தைகள் 

சறுக்கியேயோடுகின்றது

 காதல்  

குழிகள் நிரம்பியே  

வழிகின்றது  சுவைகள் 

 பார்த்தும் நிக்கின்றது 

விழிகள் 

காணாதே போன 

தமிழை கணத்தேடு 

கண்கள்  விழுந்த 

அருவிக்குள் அடித்தோடிய 

நீரை  தடுத்தெழுத்தே 

ரசிக்கச்சொல்லுது 

கற்பனை !!!





No comments: