Tuesday 11 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பெண்ணவள்  கனவுகள்  அவனுக்கு 

தெரியாமலேயே 

 கவிதைகள்  புரிவதாய் 

கற்பனைகளை தேடுகின்றான் 

 பெண்ணவள் உணர்வுகள்

  அவனுக்கு   புரியாமலேயே 

பெண்ணவளோடு வாழ 

 வாழ்வைத்தேடுகின்றான் 

பெண்ணவள் உறவின் 

அர்தங்கள் அவனுக்கு 

 புரியாமலேயே பெண்ணவள் 

  உறவினைத்தேடுகின்றான் 

அன்னையவளை  நேசித்தே

அன்னைபோன்ற   பெண்ணை

 புரியாமலேயே  அவன் 

பெண்ணவளை 
நேசிக்க 

தேடுகின்றான்!!!  

 



No comments: