மறுப்படி ஒரு ஜனம்
மன்னித்து தந்திடாதே
இறைவா மண்ணில்
கோடியின்பம் எதுவென
தெரியவில்லை இருந்தும்நீ கொட்டிசென்ற
துன்பசசிதறலுக்குள்
தொலைந்த என்னை
மீண்டும் மீட்டும் அழகியலில்
ஒரு காலைபூ பூக்கவும்
இல்லை
கருணை இருப்பதாய்
ஒரு விடியல் விடியவுமில்லை
கண்டதும் கேட்டதும்
கனல் நீரோடைகளே
கருவில் வரைந்த அழகு
மரணம் தாங்கும்
அழகு
No comments:
Post a Comment