மறுப்படியும் ஒரு ஜனம்
மன்னித்தும் தந்திடாதேஇறைவா! மண்ணில்
கோடியின்பம் எதுவென
தெரியவில்லை இருந்தும்நீ கொட்டிசென்ற
துன்பச்சிதறலுக்குள்
தொலைந்த என்னை
மீண்டும் மீட்டும் அழகியலில்
ஒரு காலைபூ பூக்கவும்
இல்லை !
கருணை இருப்பதாய்ஒரு விடியல் விடியவுமில்லை !
கண்டதும் கேட்டதும்
கனல் நீரோடைகளே!
கருவில் வரைந்த அழகு
மரணம் தாங்கும்
அழகானதால் கருவாகி
மீண்டும் கருகிய வாழ்விற்க்காய்
என்னை படைக்காதே !!

No comments:
Post a Comment