Friday 21 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வார்தைகள்  தேய்கின்றது 

மனசுக்குக்குள் கவலைகள் 

வாடுவதால்  எண்ணங்கள் 

வாடுக்கின்றது   வாழ்கை 

கரைந்தோடும்  தனிமைகளை 

சொந்தமாயா    கொண்டதால் 

நியமென   சொல்லி  மகிழ்ந்திட 







No comments: