Friday, 21 June 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வார்தைகள்  தேய்கின்றது 

மனசுக்குக்குள் கவலைகள் 

வாட்டுவதால்  
எண்ணங்கள் வாடுக்கின்றது   

வாழ்கை! கரைந்தோடும் 

 தனிமைகளை சொந்தமாய்     

கொண்டதால்! 

நியமென   சொல்லி  மகிழ்ந்திட

 நியமாய்  எதுகும்!  அவளுக்கென்று  

இல்லாமல் போனதால்  

தனிமையில்  வாடுகின்றாள் !!







No comments: