"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நினைவலைக்குள்
விடியாமேலே விளையாடுது
அவரவர் ஆசைகள்
நினைத்த நினைவிடம்
தோன்றிட முடியாததால்
கோவமும் வெறுப்பும்
தேடுது வாழ்ந்திட
Post a Comment
No comments:
Post a Comment