"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாயடிப்பெண்ணென
வார்தைகள் தொலைத்தவர்
கற்றிடா கருவாச்சி
கற்றுக்கொண்டாள் மொழிகளின்
அழகிற்குள் விளையாட
விளையாட்டு புரியாமல்
மொழிகள் சிக்கிக்கொண்டது
விழிகளுக்குள் !!!
Post a Comment
No comments:
Post a Comment