Wednesday 5 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,




ஒருபெண்ணை 
வைத்திருக்கின்றேன் 
என  சொல்லும் வார்த்தைகள் 
சாதரணமானதே இப்போது 
கேட்பவருக்கும் சொல்பவருக்கும் 
ஆனால் அந்த பெண்ணிற்கு
அதை விட ப்பெரிய 
தண்டனை  ஒன்று 
கிடைக்குமா எனத்தெரியவில்லை 
பெண்ணுக்கு எதையே 
கொடுப்பதாய் ஏமாற்றும் 
மணிதமே  இன்றுவரை 
எதையும்  புரியாமலே 
விழ்த்துகின்றது 
அவளை சுற்றி போடும் 
மாயா பொய்கள் 
தெரியாமலே தன்னை 
மண்ணில் தொலைத்து 
கனவுகளில் வாழ்கின்றாள் 
ஆனாலும்  பெண்னே
நீ  உணராமலே 
மறைகின்றதால் மீண்டும் 
மீண்டும் சிறைப்படுது பெண்ணின் 
வாழ்க்கை 

No comments: