Friday 14 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வெட்டிய கதிர்வீடு சோர

குற்றிய நெல்லால் பானை நிறைய

வற்றிய வயிர்கள் மகிழ்வாய் புன்னகைக்க

இல்லையென்பதை இல்லாமல்

செய்ய  இருப்பவர்

கொடுக்க கையேடு விசேசம்

வாங்கியவர் இல்லமும்

குதுகலம் கொண்டே  புதிதாய்

பிறந்திட பழமையின்

உன்னதம்  பருவங்களை கொண்டியது

அறியாமை மனிதனின் அழகியலை

அழித்தால்

கொடுப்பவர் கைகளும்

கொடையை மறக்க  இருப்பதே

வறுமையென இல்லாதவர் ஏங்க

இருப்பர்களுக்கே  பண்டிகைகளானது!!!


No comments: