"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு சிந்தனை சிதறிலின்
தொலைந்து போன முகம்
இவள் முகம்
ஒரு கனவின் சிதறலில்
கரைந்து போன முகம்
ஒரு கவிதையின் கற்பனைக்குள்
தொலைந்து போனது
இவள் முகம்!!!
Post a Comment
No comments:
Post a Comment