பெற்றோர்கள் சரியாய்
இருந்தால் பிள்ளைங்க தவறாய்
இருக்கின்றார்கள்
பிள்ளைங்க சரியாய்
இருந்தால் பெற்றோர்கள்
தவராய் இருக்கின்றார்கள்
பெற்றோரும் பிள்ளைகளும்
சரியாய் இருந்தால் கூட
சோர்கின்றவர்கள் தவராய்
இருக்கின்றார்கள் ! ஒரு சரியும்
ஒரு தவரும் இணைந்ததே வாழ்க்கை
சக்கரம்!
No comments:
Post a Comment