மனதேடு போராடி
மனதினைவென்றெழுந்திட
சிலகாலம்
கனவேடு போராடி
கனவுனை தொலைத்தெழுந்திட
சிலகாலம்
கற்பனையேடு வலிகளை சுமந்து
மாற்றத்தை தேடியே நின்றது
சிலகாலம்
எதிர்பார்ம்போடு ஏமாற்றங்களை
சுமந்து நல்ல காலத்தின் காத்திருப்பில்
சிலகாலம்
காலம் கடந்தே கடந்த வயதை
திரும்பிபார்த்த
கண்ணீர் சொன்னது
உன் வாழ்க்கை அர்த்தங்கள்
புரியாமலே முடிந்து போன ஒரு
ஓற்றை சொல் கவியென்று!!!
No comments:
Post a Comment