"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்றெரு நாள்
விதி
இற்றைய நாளில்
வெள்ளையாடைதனை
பரிசாய் தந்த போது
மகிழ்வா்ய் பெற்றேன்
எதனையும் புரிந்துகொள்ளாமலே!!
விதி உணர்த்திய எச்சரிக்கையின்
அர்த்தங்கள் யாவையும்
இப்போதே நம்பு மனசு!!
Post a Comment
No comments:
Post a Comment