"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உண்மைகள் ஊமையாகும்
போதே
தவறுகள் பேசிக்கொள்கின்றது
உண்மைகள் மௌனமாகும்
சிலர்வாழ்க்கை தடமாறுகின்றது
உண்மைகள் புரியாத
பொய்கள் உறவாடுகின்றது
உண்மைகள் உறங்கிடும்
வாழ்க்கை இருள்லாகின்து!!
Post a Comment
No comments:
Post a Comment