மரணம் ஈன்ரெடுத்த
மைத்தனின் நாளில்
மரணம் ஈன்ரெடுத்த ஒற்றை
பூவிது!!!
கற்கள் வழிபாதையின்
சிலுவையாய் பவத்தை சிந்தாமல்
சிதறமல் சுமக்குது
செய்த பாவம் புரியாமல்!!
விதியென பாவத்தை சுமந்தபடி
தள்ளாடியே தனிமையேடு
திண்டாடு தினமும் !!!
கண்டாடும் விழிகள் கதையாக
விழுத்தாடும் நெடிகள் சுமையான
பூவிற்க்கு !!
கையேடு இறை கொடுத்த விதி
கருவேடு இருள்
விடியதேயென தேடியே
வினானது காலங்கள்!!
அழித்திட முடியாமலேயே
பூவும் நடிக்குது இயல்பாய்
கண்ணீரை மறைக்கு சிரிக்குது
ரசிப்பவர் பாவம்மென்று!!!
பெய்களை நம்பியே வாழ்பவர்
வாழ்க்கைக்குள் ஒரு கற்பனை
பெய்யாய் உண்மையின் விதியில்
இற்றைவரை அர்த்தங்கள்
புரியாமலே மற்றவர் எழுதிய
தண்டனைகளையும் சுமக்கு
விதியென்று!!!
No comments:
Post a Comment