"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கை கசந்த பின்னர்
நம்மையே நாம் வெறுத்த பின்னர்
எந்த மரணமும் நம்மை
பாதிப்பதில்லை நாளை நாம்
என நினைக்கும் மனசு நமக்குள்
வந்துவிடுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment