"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கை
கசந்த பின்னர்
நம்மையே நாம்
வெறுத்த பின்னர்
எந்த மரணமும்
நம்மை பாதிப்பதில்லை
நாளை நாம்
என நினைக்கும் மனசு
நமக்குள்ளும்
வந்துவிடுவதாதல் !!!
Post a Comment
No comments:
Post a Comment