Sunday 16 April 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 புரியமால் பேசும் இதயங்கள்

முன்னே  பேசாதிரு 

புரிந்த இதயமுன்னே

எதையும்பேசு 

எல்லாம் அறிந்தவர் முன்னே 

அமதியாய் இரு 

எதையும் அறியாமல் பேசும் இதயமுன்னே

ஊமையாய் இரு 

தன்னை உயர்த்தியே பேசும். இதயமுன்னே

உன்னை தாழ்தியே வை

உன்னை  தாழ்த்தியே  பேசும் இதயமுன்னே

ஒரு படி  விலகியே நில்லு

உன்னை உயர்வாய் நினைக்கும்

இதயத்தைடன் தோழமையேடு  இரு

உன்னை அன்பாய்  பார்த்திடும்

இதயத்தேடு கைபிடித்தே நட

உன் சுமைகளை சுமந்திடும் இதயத்தின்

உதயமாய்  இரு!!!


No comments: