"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிமிடத்துளிக்குள் முடிந்தது
கனவு
காலத்துளிகள் சொல்லுது
கொல்லுது என்னை
ஏமாற்றதை சொல்லிச்சொல்லியறயே
ஆசைதுளிகள் அடிக்குது இலையுது
பின்னே
அலையில் சிக்கிய இலையாக
நாளும் கிழமையும்
வருவதும் போவதும் தெரியமலே
உறங்கிக்கிடக்கு தனியாக!!!
Post a Comment
No comments:
Post a Comment