Thursday 25 February 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒரு மரணவீட்டில் ஆனாதையான
குழந்தையின் அழுகுரல் கேட்ட ஒருவவன்
மரணம் இவ்வளவு கொடுமையா
என சற்று நேரம் அங்கே நின்று
 கதைகேட்டான் !
அன்றையப்பொழு  உதயம்
  மறைந்திட முதல் அவனும்
ஒரு கொலைகாரனாய் மாறினான்
கட்டற்ற ஆத்திரத்தால்1!
மறைந்திடும் எந்த உயிரும்
 மரணதை திரும்பி வந்து
கூறுவதில்லை  என்னபதாலா!!
மனிதன் நேசமற்ற மிருகமாய் வாழ்கின்றான்

No comments: