Thursday, 25 February 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒரு மரணவீட்டில் 
ஆனாதையான
குழந்தையின் அழுகுரல் கேட்ட
 ஒருவவன்
மரணம் இவ்வளவு கொடுமையா
என சற்று நேரம் 
அங்கே நின்று கதைகேட்டான் !
அன்றையப்பொழு  உதயம்
மறைந்திட  முதல் 
அவனும்!!
ஒரு கொலைகாரனாய்
 மாறினான்
கட்டற்ற ஆத்திரத்தால் !!
மறைந்திடும் எந்த உயிரும்
 மரணதை திரும்பி வந்து
கூறுவதில்லை  என்னபதாலா!!
மனிதன் நேசமற்ற
 மிருகமாய் வாழ்கின்றான்

No comments: