Tuesday 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அப்பாவிபெண்னின்
வயிற்றுக்குள் பத்துமாதம்
இருந்தால் அப்பனுமின்றி
ஆத்தையுமின்றி தெருவில்
கிடக்கிறோம் நாங்கள்
 தமிழச்சி பெற்ற
பிள்ளையென்பதால்

No comments: