Tuesday 8 March 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆதியில் தமிழல்வாழ்குடில்
வாழ்தமிழ்பெண்னெருதி
நாகரிகவாழ் குடில் வாழ்பெண்னாய்
வாழ்திட அசைகொண்டு
ஒற்றையெண்ணத்தில்  ஒன்றை
ஒன்றெண்ணாது உள்ளத்தின்
முகத்தின் ஒற்றையுருவமாய்
அன்பிமலரினை இதயத்தின்
இதழாய்  கற்கை கடலினில் நீந்திடா
கரையதனில் நின்றபடி
 ஒற்றைச்சொல்தேடி ஒன்றுக்குள்
ஒன்றை ஒழித்திட கருத்தாய்
வாழ்ந்திட வந்தாள்1!!
முன்னும் பின்னும் வாழ்பவர்
முகமறியதவள் முன்னேபின்னே
நின்றவர் முகத்திற்குள் முகம்வைத்து
முப்பதுகதை சொல்ல
முன்னும்புரியா பின்னும்புரியப்பெண்ணாய்
வாழவந்த எண்ணத்தை மாற்றியே
திரும்பினால் தன்னுலகதிற்கு !!
ஒன்றைஒன்று அடித்தே  கொன்றாலும்
 ஒன்றைமுகமாய்  சுற்றியே  வாழ்வதால்
அதுவே பிடிதவுலகானது அவளுக்கு!!


No comments: