Wednesday 3 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

நம்பிகையை அறுத்துவிட்டு
உயிருக்கு உரமிட்டுக்காப்பதில்
இலபமில்லை!
பொய்யிக்கு உயிர்கொடுத்து
உண்மையை புதைத்துவிட்டு
தனிப்பதுவும் பிரிவதுவும்
அவர்அவர் இன்பத்தை காக்கவே!!!

No comments: