Wednesday 17 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்று !
எனக்கான கண்ணீரை
உன் எண்ணதில் என் குரலாய்
பதிந்த பொழுது
என்பின்னால் ஏற்றாங்கள் நிழால்ய்
தொடர்வதை அறியதால்
 இன்று!!
என்குரல் எனக்கு
கண்ணீரை பரிசாய்
தந்தது!
காலங்கள் கடந்தும் காயங்கள்
எரித்துக்கொண்டு சிரிக்கின்றது
எனக்குள்!!
 அன்றும் இன்றும் என்றும்
இதுதான் உண்மையெனபுரிகின்றது
இப்பொழுது!!!மந்திர கிண்ணம்
மயங்களை காடந்திட்ட கண்ணாடி!!!!

No comments: